சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முல்லைத்தீவு சுகாதார பணிமணை, முல்லைத்தீவு பொலிஸ், முல்லைத்தீவு இராணுவத்தினருடன் இணைந்து சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சபை மேற்கொண்டிருந்தது.