கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முல்லைத்தீவு உபஅலுவலகத்தின் பொது நூலகப் பகுதியில் சிறுவர்களுக்கான இலகு விளையாட்டுப் பகுதி ஆரம்பிக்கப்பட்டு சிறார்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதனைப் பொது மக்கள் வாரநாட்களில் காலை 8.30மணி முதல் மாலை 4.30மணி வரையும் பயன்படுத்தலாம்.