எமது சபையினால் கழிவு முகாமைத்துவத்திற்கென முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியான இடம் தெரிவு செய்யப்பட்டு கழிவுகளை பகுத்து அவற்றினை மீள்சுழற்சி செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எமது சபையினால் கழிவு முகாமைத்துவத்திற்கென முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியான இடம் தெரிவு செய்யப்பட்டு கழிவுகளை பகுத்து அவற்றினை மீள்சுழற்சி செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.