முல்லைத்தீவு உபஅலுவலகத்தில் அமைந்துள்ள பொது நூலகத்தின் நூல்களை இணைய வழியில் பெற்றுக் கொள்வதற்காக நூல்களைப் பதிவேற்றம் செய்யும் செயற்பாடு பொதுநூலகத்தில் இடம்பெற்றது.
முள்ளியவளை உபஅலுவலகத்திற்குட்பட்ட துரைவீதியில் இன்று சபையினால் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஏலமிடல் 2024
2024ஆம் ஆண்டிற்கான குத்தகை வழங்குவதற்கான பகிரங்க மீள் ஏலம் கூறல்
2024 இல் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் 90மில்லியன் நிதி உதவியுடன் மத்திய பேரூந்து நிலையம் பாரிய அளவில் அபிவிருத்தி செய்ய திட்ட ஏற்பாடு.
கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குப் புதிதாக நியமனம் செய்யப்பட்ட மதிப்பிற்குரிய செயலாளர் திருமதி. ராஜயோகினி ஜெயக்குமார் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வானது 2024.02.26ஆந் திகதி சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை அலுவலகத்தின் பணியாளர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

2024 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல்
2024ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது சத்தியப் பிரமாணத்துடன் எமது சபையின் செயலாளரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.